அம்பாறை நிந்தவூரில் கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வினை நோக்கி நகர்வதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடல் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது. நிந்தவூர் பிரதேச கடலரிப்பானது கடந்த 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக தென்னந்தோப்புகள், விவசாய காணிகள், மீன்பிடி வாடிகளென காவுகொண்டு இப்பொழுது குடியிருப்பு பகுதிகளை காவுகொள்ள எத்தனித்திருக்கின்றது. கடலரிப்புக்கான … Continue reading அம்பாறை நிந்தவூரில் கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed